இனியும் வெட்டுங்கள் மரத்தை..! அதற்கான ஆதாரம் இதோ..!

0 837

வேரினை வெட்டியதால்…
வெய்யிலை அறுவடை செய்கிறோம்…!            மரத்தை வெட்டியதால்…
மழையின்றி தவிக்கிறோம்…

பசுமையை பாழாக்கியதால்
பாழும் வெப்பத்தில் தகிக்கிறோம்…

முழுவதையும் வெட்டும்போது – மனிதன் மூச்சடைத்துச் சாவான்…!உணரும்போது மனிதன்,
“உணர்வின்றிப் போவான்”

விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்வாய் மனிதா….

Ramamurthi Ram அண்ணா
அவர்களின் பதிவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.