இந்த துறையின் அமைச்சர் யார் தெரியுமா..? தெரிந்தால் நீங்களும் சிரிப்பீர்கள்..!

0 204

இழப்பீடு கேட்ட திண்டுக்கல் விவசாயிகளுக்கு மனசாட்சியே இல்லாம் 3 , 5 , 7, 10 ரூபாய்க்கு காசோலை வழங்கிய அதிகாரிகள், விவசாயிகள் வேதனை!

அமைச்சர் செல்லூர் ராஜுவின் துறை இது என்பது குறிப்பிடதக்கது.

விவசாயிகள் கேட்டதற்கு எதுவும் கூறாத அதிகாரிகள் , சட்டமன்றத்தில் இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியதும் தவறு நடந்து விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.