சமூகவலைதள புரளி

மழைநீரை முழுவதும் கடலுக்கு செல்லாமல் அணைகள் கட்டி தடுத்தால் பூமி செழிப்பாகுமா..?

ஆற்றில் நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள்.ஆற்றுநீர் கடலில் கலப்பதை “வீணாகக் கலக்கிறது” என்று முடிவு செய்வது ஒரு மூடத்தனம்! ஆற்று நீர் ஆண்டுதோறும் கடலில் கலந்தால்தான், கடல் உப்பு நீர் நிலத்தடியில் மேலும் மேலும் முன்னேறி உட்புகாமல் தடுக்கும்!காவிரிச்…
Read More...

காமராஜர் ஆட்சிக்காலத்தில் உண்மையாகவே எத்தனை அணைகள்…

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள்காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.2011-ம் ஆண்டு…
Read More...

சமிப காலத்தில் பரவிய வதந்தி UIDAI நம்பர் உங்கள் போனில்…

UIDAI என்ற ஆதார் சேவை மைய உதவி எண்ணை தவறுதலாக அனைவரது செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிக்கை வெளியிட்டு உள்ளது. விளக்கம்" சர்ச்சைகளை அடுத்து UIDAI…
Read More...

விவசாயிகளை வைத்து என்றோ நடந்ததை இன்று நடந்து போல சித்தரித்த…

இந்த சம்பவம் சென்ற ஆண்டு தடந்து ஆனால் அதை இன்று நடந்தது போல சித்தரித்து ஏன் பதிவிடுகிறீர்கள் என்று தெரியவில்லை..!விவசாயிகளுக்கு குரல்கொடுக்க காப்பாற்ற…
Read More...

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய…

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள்…
Read More...

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா?- உண்மையா..?…

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா?- அதிகாரிகள் விளக்கம்வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக…
Read More...

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாமா..? சாப்பிட்டால் என்ன…

சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில்…
Read More...

சமூக வலைதள புரளியில் சிக்கி தவிக்கும் காவிரிமேலாண்மை…!…

கர்நாடகாவிற்கு தலைவலி ஆரம்பம் ! ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! நாம் ஊட்டியில் இருந்து…
Read More...

புளியும் சமூகவலைதள புரளியும்..!

புளியின் மகிமை..!புளிக்குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணம்தான் அவர்களுக்கு அலர்ஜியை…
Read More...