இயற்கை விவசாயம்

“பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு”

முன்னுரை:மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை.“பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.தென்னை மரத்தை பற்றி பார்ப்போம்.வளர் இயல்பு:“ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“…
Read More...

மரங்களை எப்போது நடவேண்டும்..? எப்படி நட வேண்டும்..? கட்டாயம்…

மரங்களை நடவு செய்ய ஜூலை- அக்டோபர் வரை சரியான காலமாக இருக்கும்..அதற்கு நிலத்தை தற்சமயம் மே மாதங்களில் தயார் செய்ய வேண்டும்.. கீழ்கண்டவாறு மர கன்றுகளை நடவு…
Read More...

தண்ணி இல்லா காடு பூஞ்சோலையான கதை..! பஞ்சாபில் உதயமாகி…

வறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களிடம் பழங்களை நம்பி வாங்கலாம் என்கின்றனர்…
Read More...

வீட்டை சுற்றி எந்த மரமெல்லாம் வைத்தால் நல்லது…

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு…
Read More...

மரபு விதைகளைப் பாதுகாப்பது எப்படி?

ஒரு விதை தான் பெரும் விருட்சம் ஆகும் என்பது பழமொழி. விதையின் ஆரோக்கியமே விவசாயத்துக்கு அடிப்படையானது.அவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை பாதுகாக்கும்…
Read More...

இனியும் வெட்டுங்கள் மரத்தை..! அதற்கான ஆதாரம் இதோ..!

வேரினை வெட்டியதால்... வெய்யிலை அறுவடை செய்கிறோம்...!            மரத்தை வெட்டியதால்... மழையின்றி தவிக்கிறோம்...பசுமையை பாழாக்கியதால் பாழும் வெப்பத்தில்…
Read More...

தென்னை உண்மையாகவே லாபகரமான விவசாயமா..? சாப்ட்வோர் இன்ஜினியர்…

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.இயற்கை விவசாயத்தைக்…
Read More...

தொலைந்து போன நண்டுகள் தேடிய பின்பு கிடைத்தன பிணங்களாக..!…

முன்பெல்லாம் நெல் வயல்களின் வரப்புகளில் ஏராளமான துளைகள் காணப்படும். இந்தத் துளைகளில் நண்டும் நத்தையும் வசிக்கும்.மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டாலே இந்த…
Read More...