Browsing Category
கவிதை
அழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..!
சாலைகளில் நடக்கும் போது
காணும் காட்சிகளில்
சுவாரசியமேதும் இல்லை.
சிட்டுக் குருவிகள் எல்லாம்
எப்போதோ செத்தொழிந்து விட்டன.
மஞ்சள்…
பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான் குழந்தையைத் தூக்கினான் புருசன்காரன்.
தோளுக்கு மேலே வளர்ந்த பையன்
குடித்து விட்டு வந்து வாந்தியெடுத்த போது..
வளர்ப்புச் சரியில்லையென்று சொல்லி
தன் மனைவியை ஓங்கி…
வயதாக வயதாக… அழகாகின்றன…தண்டு பெருத்து… கிளை…
அந்த முதியோர் இல்லத்திற்கு...
அவர் புதியவர்.
விபரங்கள் கேட்டறியப்பட்டு...
விசாரணைகளெல்லாம் முடிந்த பிறகு...
அவரை... அங்கே தங்க…
ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது.! ஆண் என்பவன் ஏன் அலைகிறான்..?
✍✍✍✍✍✍✍✍✍✍ஆண் என்பவன்...கடவுளின் உன்னதமான படைப்பு.சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக,…
முதலிரவு முடிந்ததுமே முகமெல்லாம் மலர்ந்தவனாய்…! ஆபாச பதிவு அல்ல ஒரு…
முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
'அப்பா' ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,…
ரேசனில் கவிதாவையும் கூந்தலில் சீப்பு செருகியவாரு வனிதாவையும்..!
பதிவு: ரிலாக்ஸ் பிளீஸ்பிடித்திருந்தால் பகிருங்கள்
அடுத்த ஜென்மத்துல குரங்கா நானும் பிறக்குறேன் வலியின் உச்சம் உணருங்கள்..!
தோள்ல தூக்கி வளர்த்த பிள்ளைங்கலாம்
என்னை தொல்லைனு சொல்லி ஒதுக்கிருச்சுகாசு பணம் இருக்கும்போது காலைப்பிடிக்ககூட ஆள் உண்டு…
எமை அழித்து, எட்டு ஊருக்கு போவது எட்டுவழிச்சாலையா..?எந்தக் கோட்டையில்…
தமிழ்த் தாய் முலையில் தார் ஊற்றும்
எட்டு வழிச் சாலை.எங்கள் சேலத்தில் - அதை
ஏலம் எடுத்தவன் யார் ?ஏர் பிடித்த கைகள்
ஏந்தி…
இனி இவள் சேலையை அவிழ்த்து போடுங்கள் மாலையாய் எட்டு வழிச் சாலைக்கு…!
சேலத்து செண்பகம்
சிறைச் சாலைக்கு போகிறாள்பசும் சோலை அழிவதை
பாசத் தாயவள்
வேடிக்கை பார்ப்பாளோ ?எடி ஆத்தா
எட்டு வழிச் சாலைக்கு…
பிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரி
பிச்சைக்காரிபிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரிகிழிந்த ஆடையில்
நுழைந்து பார்க்கும்
காமகண்கள்.…
இப்பொழுதே விழித்துக்கொள் வயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு…!
இருபது வருடத்திற்கு பின்னால் தண்ணீர் இல்லாத இந்தியா எப்படி இருக்கும்...?இதோ கவிதையின் மூலம் சொல்கிறேன்..!கவிதையின்…
சுஜாதா ஜெயராமன் அவர்களின் வரிகள்..! இதற்காகவா பெண்கள் பிறக்கிறோம்..?
கதறி அழுகின்றன, கெஞ்சுகின்றன
ஆசிபாக்களும் ஹாசினிகளும் கீதாக்களும்
கடுமையான சட்டங்களினால் என்னை
தாயின் கருவறையில்…
தண்ணீர் இருந்தும் தாகம் தணியவில்லை..! தற்கொலைகள் மட்டுமே அரங்கேறுகிறது
மதுவினால் தற்கொலை செய்த குடிகார தந்தையின் மகன் இதுகுறித்து நமது வாசகர் சுஜாதா ஜெயராமன் எழுதியுள்ள கவிதை.சிறுவனே பொருமுகின்றதடா…
1.24 நிமிடம் தான் உன்னை மாற்றிவிடும் வாழ்வின் இறுதிகட்டம்…!
தாய் பால் போல தண்ணீரும் விலை மதிப்பற்றதே!https://youtu.be/EGunCMuJ2Twவயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு..!…
எத்தனை முறை உன்னை வெறுத்தாலும்..! நானும் உன்னை காதல் செய்கிறேன்…!
I HATE U MONEY நான் படிப்பதற்கு தடையாய் இருந்த பணமே... உன்னை நான் வெறுக்கிறேன்..!நான் வளர்வதற்கு தடையாய் இருந்த பணமே... உன்னை…
மழையில் குழைந்த வரிகள்!
ஈரெழுத்தில் கவிதையெழுது என என்னிடம் சொன்னால் மழை! என்றுதான் சொல்வேன். (என்னிடம் இதை சாக்காக கொண்டு கவிதை ப்ளீஸ்-னு யாரும் வர…
குழந்தை இல்லா பெண்ணின் கதறல்..! கண்ணீர்விட்ட பதிவு
கண்ணீர்விட்டபதிவு..!மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில்…
அம்பானி முதல் அனிதா வரை..! உருக்கமான வார்த்தைகள்..!
வல்லரசு இந்தியா.வயிற்று பசி வாட்டியதால்
வழி தெரியா பழங்குடி
பட்டினி சாவை தாண்ட எண்ணி
அப்பாவித் தனமாக
அரிசி திருடி பிடிபட்டான்.…
யாரோ எழுதிய அழகான வரிகள்..! எழுதியவருக்கு நன்றிகள்..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..!
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன்…
ஆண்களை பற்றி யாரோ எழுதியது எழுதியவருக்கு நன்றிகள்..!
முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
'அப்பா' ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.
அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,…
- விளம்பரம் -