ஒரு கால க் கட்ட த்தி ல் தமி ழ் சினி மா வை கல க்கி ய நடி கர் விக் னே ஷை ஞா ப கம் இரு க் கா ..?? பட வா ய்ப் பு பறிப் போ னதா ல் தற் கொ லை க்கு முய ன்ற நடி கர் ..!! இவ ரு க்கு இப்ப டியொ ரு நிலை மை யா ..?? வெளி யா ன வீடி யோ ப திவு உ ள் ளே ..!!

0 109

தமிழ் சினி மா  உலகில் ஒ ரு கா லத்தில் முன் ன ணி நடிக ர்க ளாக இரு ந்த வர் கள் த ற்போது எப்ப டி உள் ளார் என்ன செய் கிறார் என்ற விபரம் தெரியாத அள விற்கு மாறி விடு வா ர்கள்.  அந் த வ கை யில் நடிகர் விக்னேஷ் அவ ர்க ளும் ஒ ருவர் ஆவார்.  இவர் 1992 ஆம் ஆண்டு வெளி யான சின் ன தாயி என்ற பட த்தின் மூலம் தமிழ் சினி மாவி ற்கு அறிமு க மான வர் . இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்க ளில் நடித்து வந்தா ர் . மேலும் சினிமா வா ய்ப் புகள் கு றையத் தொடங் கிய உடன் இவர் படங் களில் து ணை  க தாபா த்தி ரங்களில் நடித்து வந் தார். இந் நி லை யில் நடிக ர் விக் னேஷ் அவர் கள் தன் னுடைய முதல் பட வாய்ப்பு கு றித்தும் ,

அதனா ல் ஏற்பட்ட மன வேத னை குறித் தும் ஒரு பேட் டியில் கூறியி ரு க்கிறார்.  அதில், ந மது  வாழ் க்கை யி ல் எதிர் நீச்சல்  போட்டா ல் மட்டும் தான்  வெற்றி பெற முடியும்,  தோ ல்வி யை பார்த்து பய ப் பட க்கூ டாது . நானும் ஆரம் பத்தி ல் நடி க்கும் போது பல தோல் விகள் , அ வ மான ங்க ளை சந்தி த்தே ன்.  இதனால் பலமுறை மனவே தனை அ டை ந்து இரு க் கிறேன்.  மேலும் தோ ல்வி களை பார் த்து எப்போதும் பயப்படக்கூடாது,

அ தையும் மீறி  எதிர்நீச் சல் போட வே ண்டும்  என்று நி னைத்து போராட ஆரம் பித் தேன்.  நா ன் ஒன்றும் பெரிதாக சாதிக் கவி ல்லை எ ன்றா லும் தற்போ து நான் திருப் தி யாக இரு க்கிறே ன் . பள் ளிப் பருவ த்தில் நான்  நிறைய நாடகங் களில் நடித்து  வந்தேன்.  அப்போது அனை வரும்  என் னை பா ர்த்து நீ நன்றாக நடி க்கிறா ய் என்று பாரா ட்டினா ர்கள் . அப் போ துதா ன் எனக்கு சி னிமா வில் நடிக் க வே ண்டும் என்ற ஆர்வம் வந் தது .

இதன் பின் னர் சிவா ஜி சா ரோட வீ ட்டு அட் ரஸ் எடுத்து வை த்து க் கொ ண்டு தான் சென் னை க்கு வந் தேன்.  அப்போ து என க்கு பதி னாறு வயசு  தான் . வெறும் 300 ரூபா யை எ டுத்துக் கொண்டு செ ன் னை வந்து சேர்ந்தே ன்.  ஆனால் அ ப்போ து சிவா ஜி சார் என் னை பா ர்க்க வில்லை .  இதன் பிறகு சென் னை வந்த அடுத்த நாளே அங் கு வே லைக்கு  சே ர்ந்து விட் டேன்.

தொடர் ந்து வே லை  செய்து கொண்டே சினி மாவில் வா ய்ப்பை  தேடி வந்தே ன்.  அந்த வ கை யில் மு தன் முதலி ல் பாலு மகே ந்திரா சார்  தான் என் னை ‘ வ ண்ண வ  ண்ண பூக் கள் ‘ படத்தில் நடிக்க ஓகே என் று சொ ன்னார்.  நா ன்கு வருட போ ராட்டங் க ளுக்கு பிறகு தா ன் என க்கு ‘ வ ண்ண  வண் ண பூக் கள் ‘ படத் தில் நடிக்க வாய்ப் பு கிடை த் தது .

ஆ னால் அர்ச் சனா மே டம் வேறு ஒரு  நடி க ரை நடிக்க வை யுங் கள் என்று கூறி யுள் ளார் . இதனா ல் பாலு ம கேந் திரா  சா ருக்கும் , அர்ச்ச னா வி ற்கும் பெரிய சண் டை  நில வியது. இத னா ல் பாலு மகே ந்திரா சார் என் னை சமா தான ம் செய்து அடுத்த  ஒரு படம் பண் ண லாம் எ ன்று  கூறி னார் .  இ தனா ல் நான்  மிகவும் மன வேதனை அ  டை ந்தேன் .

அப்போ து தற் கொலை செ ய்து கொள் ள லாம் என்று கூட முடி வெடு த்தேன் . அந் தள வுக்கு கண்மு ன் னே  வந்த  வா ய்ப்பு பறிப் போன தை எ ன்னால் தாங்கி க் கொள்ள மு டியவி ல்லை . இதன் பிற கு தான் கொ ஞ்சம் கொஞ்ச மாக மன தை  தேற்றிக் கொ ண்ட பட ங்க ளில் நடிக் க ஆரம் பித் தேன் என்று கூ றியு ள்ளார் நடிகர் விக் னே ஷ் அவ ர்கள் . தற் போது அவ ர் பேசிய  வீ டியோ பதிவு  சமூ க வலை த்த ளங் களில் வைர லாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.