பிக் பா ஸ் வீட் டில் தன க்கு திரும ண மான தை ம றை த்த பா டகி இசை வா ணி ..!! இதற் கு என் ன கா ரண ம் தெரி யு மா ..?? மு தல் மு றை யாக ம னம் திற ந்த பா டகி ..!! என் ன வெ ன்று நீங் க ளே பா ரு ங்க ..!!

0 178

விஜய் தொ லை க் காட் சியில் தற்போது ஒளிப் பர ப்பாகி மக்க ள் மத் தியி ல் நல்ல வ ர வேற்பை பெற்று வரும் நிக ழ்ச்சி களில் ஒன்று பிக் பா ஸ் நிக ழ்ச்சி.  கடந்த சில மாத ங்க ளுக்கு முன் கோ லா கல மாக தொட  ங்க ப்பட்ட இந்த நிக ழ்ச் சியில் 18 போட்டியா  ளர்கள் கல ந்து கொ ண்டனர். இந்த சீசனில் ரசி கர்க ளு க்கு பரி ச்சயமி ல்லாத ப ல்வேறு போட் டியா ளர்கள் கலந்து கொ ண் டனர்.  அதில் பாடகி இசை வாணி யும் ஒ ருவர் . கானா பாடல் க ளி ன் மூ லம் ரசி கர் மத் தியில் பி ர பலமா ன வர் இசை வா ணி .

அ திலும்  குறி ப்பா க பெரிய கரி என்ற பாட லை பாடிய தன் மூ லம்  பெரிது ம்  பிரபல மா னார் என்று கூட சொல் லலாம்.  மேலும் பெ ண்கள் கால் பதிக் க தய ங்கும் கானா இசை து றை யில் சிறந்து வி ளங்க வேண்டும் என் பதே  இவ ருடை ய  கன வு , லட்சியம்  ஆகும். மே லும்  கடந்த சில வாரங் களுக் கு முன்  பிக் பா ஸ் வீட்டில் இருந்து இசை வா ணி வெளி யேறி இரு ந்தார் .

இப் படி யொரு  நிலை யில் இ சைவா ணி பிக்பாஸ் வீட்டில் இருந்த அ னுபவ த் தை சமீப த்தில் ஒரு பேட் டியில் கூ றி யுள் ளார்.  அந்த வ கை யில் இசை வானி 2019ஆம் ஆண்டு டிரம்ஸ் கலை ஞ ரான சதீஷ் என் பவ ரைத் திரும ணம் செய்து கொ ண்டார்.  ஆனா ல் இ சை வா ணி தனக் கு திரு மண ம் ஆனது குறி த்தும் , தனது கண வர் கு றித்தும் மற் றும் தன் னுடைய விவா கரத்து க்கான காரண ம் கு றித்தும்,

பிக்பா ஸில் இருந்த  போது சொல் லவி ல்லை.  இசை வா ணி பிக்பா ஸ் வீட்டில் இரு ந்தபோது அ வரின் திரும ண வா ழ்க்கை குறித்து பேசிய இ சைவா ணியின்  தோ ழிகள் , அவளின் தி ருமண  வா ழ்க்கை கண்டிப்பா க ச ரியா க  இருக்காது என் று தெரிந்த தும், அவள் பிரிந்து விட கூடாது என்று  ப லமு றை முயற்சி செய் தால்  , ஆனாலும் அவ ர்க ளுக்குள் ஏற்பட்ட கருத் து வேறு பாடு காரண மா க கடந்த ஆண் டு பிரிந்து விட் டார்கள்.

விவகா ரத்துக்கு  பின்ன ர் அவ ள் மிகவும்  மன அழுத் தத் தில் இ ருந்த தால் நாங்கள்  தான் அவ ளை  மீண்டும் ப ழைய நி லைக்கு கொ ண்டு வந்தோம் என்று கூறி யி ருந்த னர். மேலும் இது குறி த்து பேசிய இசை வாணி , நான் திரு மணமா ன தை ம றைத்து விட்டேன் என்று பலரு ம் கூறி வ ந்தனர் .  ஆ னால் நான் மறை க்க  வில்லை , அதை  என் த னிப்பட்ட பி ரச்ச னை யாக வும்  கொ ண் டு வ ரவும் இ ல்லை .

ஆ னாலும் இ தைப்  பற்றி நிறைய பேர் பல கேலி,  கிண் டல்க ளை செ ய் தார்கள் . அதற் குப் பின் ன ரும்  நான் இதை ம றைக்க வேண் டிய  விஷயம் இ ல்லை . அந்த விஷயம் எ னக்கு  தேவை யி ல்லை எ ன்று நி னை த்த தால் அ தை ப்ப ற்றி நான் பி க்பா ஸ் வீ ட்டில் பே சவி ல்லை  என் று கூறியு ள் ளார் இ சை வா ணி அவ ர்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.