மாற் றுத்தி ற னாளி க ளுக்கு எப் போ தும் மரி யா தை யே கி டை யா தா..?? பல கஷ் ட ங்க ளை சந்தி த்த நடி கை சு தா சந் தி ரன் ..!! இத னா ல் பிரத மரு க்கு வேண் டுகோ ள் வை த்த நடி கை..!! வெளி யா ன தக வ லை கண் டு ஷா க் கா ன ரசி கர் கள் ..!!

0 125

இ ந்திய   திரை யுலகில் மிக   பிரப லமா ன   நடி கையாக   திகழ் ந்த வர்   தான் நடிகை சுதா சந் திரன் என்பவர். இவர் நடிகை   மட் டுமல் லாமல்   மிகச்சிறந்த பரத நாட்டியக்   கலை ஞரும்   ஆவார் என்பது    குறி ப்பிட த்தக்கது. மேலும், இவர்   த மிழ், தெலுங்கு, இந்தி என பல   மொழிக ளிலும்   நடித்து வருகி ன்றார். இவர் ஒரு   மா ற்றுத் தி றனாளி   ஆவார். மேலும், நடிகை சுதா சந்திரன் இவருக்கு   வி பத் து   ஒன்று நடை பெற்ற து அந்த   விப த்தில்   தன் னுடைய   காலை   இழ ந்த   பின்  செய ற்கை   காலை வை த்து ள்ளார்.

இருந் தாலும் இவர் பல   நிகழ் ச்சிகளில்   நடனம் ஆடி   சா தனை   படை த்துள் ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இந்தி யாவி ல் மா ற்றுத்திற னாளிக ளுக்கு   பொது இட ங்க ளில் போதிய வசதிகள் செய்து   தரவி ல்லை   மாற்று த்திற னாளிகள்   செல் லும் அளவி ற்கு பா தைகள்   இந் தியாவி ல்   பெரு ம்பாலான   இடங்களில் இ ல்லை என்று அவர் கூறி வருகி ன் றார்.நாங் கள் எ ங்களை  போ ன்று   கா ல் களை   இழ ந்த   பலரும் வீல் சே ரில் செ ல்வ தற்கு   வச தி களும்   இல்லை .

இதைவிட ஏர்போர்ட்டில் கூட   மா ற் றுத்திற னா ளிகள்   பெரிய ஒரு எந்த ஒரு   வச தியும்   இல்லை. மேலும், விமான நி லை யத்தில் அவருக்கு நடந்த   சி ரம த்தை   வீடியோ   மூ லமாக   பி ரதமர்   மோடிக்கு   கோரி க்கை   வைத்து ள்ளா ர்.அதில், அவர் கூறியது பிரத மர் மோடி க்கு வண க் கம்   அரசு க்கும்   உங்க ளுக் கும் நான் ஒரு   கோரி க்கை   வைக் கிறேன்.

நான் நடிகை சுதா சந் திரன் நான் ஒரு நடனக்  கலை ஞர் எனக்கு   செய ற்கை   கால் பொரு த்த ப்பட்டு ள்ளது. மேலும், எனது   தொ ழில்   கார ணமாக   ஒவ்வொ ரு முறை யும்  வி மான நி லையம் செல் லும் பொ ழுது நிறைய   சிரம ங்களை   எதிர்  கொ  ள்கிறேன்    என்று அ வர் கூறியு ள்ளா ர்.மேலும், என் னுடைய   செய ற்கை   காலை   சோத னை   செ ய்கி றார்கள்.

மேலும், அ ங்கிரு க்கும்   அ திகா ரிகள்   என்னை நம்பாமல் என் னு  டைய செயற் கை கா லை வெ ளியே எடுத்து காட்ட சொ ல்வா ர்கள். அ தை நான் எப்படி எடுத்து வெளி யே காட்ட முடியும் ஒவ் வொ ரு மு றையும் வி மான நி லைய த்திற்கு போகும்  போது   வெ டிகு ண்டு   சோ த னை   செய் ய ப்ப ட்டு   போ தெ ல்லாம்   இந்த   பிர ச்சி னை யை   நான் எதிர்   கொ ள் கி றேன்   என்று அவர் அந்த வீடி யோ  பதிவில் கூறியு ள் ளார்.

மேலும், நம் முடைய நாட்டில்   பெ ண்க  ளுக்குக்   கொடு க்கப்ப டும்   மதி ப்பை   இது   மாற்று த்திறனா ளிகளுக்கு   ஒரு   ம ரியா தையே  கிடை யாதா.? மேலும், என்னு டைய   கோ ரி க்கைகள்   அ ரசு   அ திகாரிக ளுக்கு   சென்ற டையும்   என்று நான் நம் பு கிறேன். இதற்கு   உ டன டியாக   இதில்   நடவடி க்கை   எடுக்க வேண்டும் என்று நான் கேட்டு க்   கொ ள்கி றேன்   என் று அவர் அந்த   கோரி க் கை யை   கூறி வீடியோ பதிவை   ச மூக   வ லைத் தள  ங்களில்   பதிவி ட்டுள்ளார்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.