காத லா ல் வாழ் க் கை யை இ ழந்த நடி கை ம னோர மா ..!! இவ ரின் கண வர் செ ய்த து ரோ கம் ..!! மன தில் எ தை யும் வை த் துக் கொ ள் ளாம ல் ம னோ ர மா செ ய்த செ யல் ..?? என் னவெ ன் று நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தமிழ் சினி மாவி ல் ஒரு காலக ட்டத் தில் த ன்னு டைய நகைச் சு வை மூ லமாக பல தர ப் பட்ட ரசிக ர்க ளை கவ ர்ந் தவ ர்கள் தா ன் நடி கை மனோ ர மா அவர்கள் . இப்படி மனோ ரமா சினி மாவி ல் நடி ப்பத ற்கு முன் மே டை நா டகங்க ளில் நடித் து வந் தார் . அவர் நடித்து வந்த நா டகக் கம்ப னியி ல் முக்கி ய பொறு ப்பி ல் இரு ந்தவர் தான் எஸ் எம் ராம நாதன் அவர்கள் . இவ ருடன் ஏற்பட்ட பழக்கம் பின் னர் காதலாக மாறிய து . ஆனால் இவ ர்க ளுடைய கா த லுக்கு ம னோ ரமா வின் அம்மா மறுப்பு தெரிவி த்தார் .
இதனா ல் மனோ ரமா தன் அம் மாவுக்கு தெரியா மல் ராம நாத னை திரு மண ம் செய்து கொண்டார். இதன் பிறகு ம னோரமா வின் அம்மா இவர் களுட ன் பேச மறுத்து வி ட்டார் . திருமண மான சில மாதங் களிலே யே மனோ ரமா கர்ப் பம டை ந்தார். இதன்பிறகு மனோ ரமா வி ன் அம்மா இவர்க ளை ஏற்றுக் கொ ண்டார் .
மே லும் மனோ ரமா 9 மாத கர்ப்ப மாக இரு ந்த நி லையில் க ணவ ரின் கட்டா யத்தா ல் நாட கத்தில் நடித் து வந் தார் . இதன் பிறகு பிரசவ த்திற்கு தன் அம்மா வி ன் சொ ந்த ஊருக்கு செல்ல முடி வெடு த்தார் . அப் பொ ழுது ரா மநா தன் குழந்தை பி றந்தவு டன் வந்து பார் ப்ப தாக கூறி இருந்தார். மேலும் தன து அம்மாவுட ன் ஊரு க்கு சென்ற மனோர மா விற்கு ஒரு ஆ ண் குழ ந்தை பிறந்தது.
இந் த செய் தியை அ றிந்த ரா மநா தன் ஒரு மா தம் கழித்து மனோ ரமாவை பார்க்க வந்தார் . ஆனால் அ வரோ குழந் தை யையும், மனோர மாவை யும் பற்றி வி சாரிக்கா மல் உட னே நா டக த்தில் நடிக்க ஊரு க்குக் கி ளம்பும் மாறு ம னோ ர மாவை வற் புறுத் தினார். தனது கண வர் இப்படி சொல்லியதால் அதிர்ந் து போன ம னோ ரமா முடியா து என்று சொல் லியுள் ளார் .
இதனால் கோபம டைந்த செ ன்ற ராம நாதன் இதன் பிறகு மனோர மாவை பார்க்க வ ரவில் லை. தன் கணவர் என் றா வது ஒரு நாள் தன்னை பார்க்க வருவார் என்ற நம்பி க்கை யில் ம னோர மாவும் சென் னை க்கு வந்து சி னி மாவில் நடிக்கத் தொடங் கினார் . இதன் பின் னர் சில மாதங் களி லேயே தன் கணவ ரிடம் இரு ந்து விவா கர த்து நோட்டீஸ் வந் தது.
மேலும் தன் கண வர் பண த்திற் கு தான் ஆ சைப் பட்டார் , கா தலுக்கு இல் லை என் பதை புரிந்து கொ ண்ட மனோ ரமா அவருக் கு விவா கரத் து அளி த்தார் . இதன் பிறகு ராமநா தன் இர ண்டா வது திரு மண ம் செய் து கொ ண் டார் . இதைப் பற் றியெ ல் லாம் க வலை ப்ப டாத ம னோ ரமா தொடர்ந்து சினிமாவில் நடித்து வ ந்தார் .
இதுவ ரை 1500 படங் களுக் கு மேல் நடித்து கின் ன ஸ் சாதனை புத்தக த்தில் இடம் பெற் றுள் ளார் என்பது குறிப்பிட த்த க்கது . மேலும் சில வரு டங் களுக்கு பிறகு ராமநா தன் இறந்த பொழுது அவ ருக்கு கு ழந்தை இ ல்லாத தால் ம னோ ரமா தன் மகன் பூபதி உடன் சென் று அவரு க்கு இறுதி ச டங்கு களை செய்தார் . இதற்கு என் கண வர் வே ண் டுமா னா ல் பொய்யாக இ ருக்க லாம் , ஆனால் என் காதல் உண் மை என்று கூறியுள் ளார் மனோ ர மா அவ ர்கள்…