தன் னு டைய ஒ ரு கி ட்னி யை கொ டு த்து எம் ஜி ஆரின் உயி ரை காப்பா ற் றி யவர் ..!! 37 ஆண் டுக ள் ஒ ரு கிட் னியு டன் வா ழ் ந்து வந் த வர் கால மா னா ர் ..!! இர ங்க லை தெரி விக் கும் பிரப ல ங் கள் ..!! வெ ளி யா ன தக வல் உ ள் ளே ..!!
தமிழ் சி னி மா வர லாற் றில் தமிழ் மக்கள் மத்தியில் என்றும் மறக்க முடியாத ஒரு ந டிகரா கவும், அரசிய ல் வாதியா கவும் இரு ந்தவர் தான் மக்கள் திலக ம் எம்ஜி ஆர் அவ ர்கள். இவ ர் நடிப் பையும் தா ண்டி த மிழ்நாட்டில் தொ டர் ந்து மூன் று மு றை முதல மைச் சரா கவும் இருந்தவர் . இவர் தொட ர்ந்து 25 ஆண்டு க ளுக்கு மேல் தமி ழ் தி ரைப்பட உலகில் மிக முக்கி யமா ன நடிக ர்க ளில் ஒரு வ ராக விள ங்கி னார். இப்படி யொ ரு நி லை யில் ந டிகர் எம் ஜி ஆரி ன் அண் ண ன் மகள் லீ லாவ தி நேற் று கால மாகி இரு க்கி றார் .
புரட் சி த்தலை வர் எம் ஜி ஆர் அ வர் கள் 1984 ஆம் ஆண்டு அமெரி க் காவின் புரூ க் ளின் மருத்துவ மனை யில் சிகிச் சை பெற்று வந்தார். அப்போ து அவருக் கு தன்னு டைய ஒரு சிறு நீரகத் தை அளித் து எம் ஜி ஆரின் வாழ் க்கை கா ப்பா ற்றிய வர் தான் லீ லாவதி. மே லும் சிகிச் சை பெ ற்றபோது எம்ஜிஆர் மயக்கத்தில் இருந் ததால் இ ந்த விஷ யம் அவ ருக் கு தெ ரியவி ல்லை.
இ தன் பி ன்னர் சிகிச் சை மு டிந்து பல நாட்கள் கழித்து இந்த விஷயம் அவரு க்கு தெரி ய வந்தது . இத னால் லீலா வின் தியாகத்தை எண் ணி மன ம் நெகி ழ்ந்தா ர் எம் ஜி ஆர் அவ ர்க ள் . எம் ஜி ஆரின் அண் ணன் மகள் தான் லீலா வதி . இவர் செ ன்னை யில் உள்ள பெரு ங்குடி பகுதியில் வசித் து வந் தார் . கடந்த சில கா லமாக உடல் நல ம் பாதிக் கப்ப ட்டு சிகி ச்சை பெற்று வந்த நிலை யில் நே ற்று கால மா னார் .
இவரி ன் மரண த்தை அ டுத்து பல்வே று பிரப லங் கள் மற்றும் அரசியல் த லை வர் கள் அவ ரின் உடலு க்கு அஞ் சலி செலு த்தி வ ருகிறா ர்கள். மேலும் எம் ஜி ஆர் நோ ய்வா ய்ப் பட்டு மருத்து வம னையி ல் சிகிச்சை பெ ற்று வந் தபோது ,அ வருக் கு தன் னு டைய ஒரு சி றுநீரக த்தை அழித்து புரட்சித் தலை வ ரை வாழ வைத் தவர் திரு மதி லீலா வதி அம் மை யார்.
இவர் 37 ஆ ண்டு கள் இவ்வு ல கில் ஒரு சிறு நீர கத் துடன் வாழ் ந்து இ ன்று இயற்கை எய் தியு ள்ளது புரட்சித் த லைவ ரின் கோடா ன கோடி ரசிகர்கள் அ னை வரது நெஞ் சிலும் மிகு ந்த வேத னை கொ ள்கிற து. இவருக்கு பல சி னி மா மற் றும் அர சியல் பிரபல ங் க ள் தன து இர ங்கலை தெரி வி த்து வ ருகின் றனர் …