ஏ ஆர் முருக தா ஸ் படத் தி ன் க தை யை  கேட் கா மலே யே நடி க்க  முடி யாது என் று கூ றிய வி ஜய் ..!! இவர் கள் கூட் ட ணி மீண் டும் சேர முடி யா மல் போ னத ற்கு இ து தா ன் கார ண மா ..?? இணை யத் தில் வெளி யா ன த க வல் இ தோ ..!!

0 312

தமிழ் சி னிமா உ லகில் த ற் போது  முன்ன ணி நடிகராக தி கழ் ந்து வரு பவர் நடிகர் விஜய் அவர்கள் .  பொ துவா க வே இவ ருடை ய பட ங்கள் அனை த் தும் சூப்பர் டூப் பர் ஹி ட் கொ டுத்து வரு கி றது .மேலும் இவருடைய படத்தை எடுப்பதற்கு பல இயக் குனர்க ளும் , த யாரி ப்பா ளர்க ளும் போட் டிபோட்டு கா த்திரு க்கிறார்க ள் . அந் த அள விற்கு இவரு டைய பட ங்கள் தமிழ் மக்கள் ம த்தியில் ம ட்டு மல்லாமல் இ  ந்திய  அள வில் வர வே ற்பை பெற்று வருகி றது. அந்த வ கையில் விஜய் – ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி எப்போ தும் வெற் றிக்கூட்ட ணி என்று கூட சொல்லலாம் . இவர்க ளின் கூட் ட ணியில் மூன்று படங்கள் வெளி யாகி யுள்ளது. அந்த வ  கையில் இவ ர்க ளி ன் முதல்  படமாக 2012 ஆம் ஆண் டு வெளி யான து தான்   துப்பா க்கி .

இந்த  திரைப் படம்  வெ ளியாகி பி  ளாக் பஸ்டர் ஹிட்  கொடுத்த தி ரைப்ப ட மாக அமை ந்தது . இதன் வெற் றியை தொட ர்ந்து 2014 ஆம் ஆண்டு வெ ளிவ ந்த  கத்தி திரைப்படமும் நல்ல வ ரவே ற்பை பெற்றது. இதன் பின் னர்  பல வருடங் க ள் க ழித்து 2018ஆம் ஆண் டு வெ ளியா ன சர் கா ர் படத்தி ன்  மூல ம்  மீ ண்டும் இ ணைந் தனர் . இந் தப் ப டமும் மிகப் பெரி ய வசூல் சாத னை யை  செய்தது.

இப்  படி யொரு  நி லை  யில் வி ஜய் அவர் கள் ஏ ஆர் மு ருகதா  ஸ் படத்தின் க தை யை  கேட் காம லேயே நடிக்க  முடியாது என்று கூறி யதா க தக வ ல்கள் வெளியா கியது .  இது தொடர்பாக சமீபத்தில் பிரபல இய க் குநர் மற்றும் நடிக ரா ன சித் ரா லட்சு  மண ன் இது குறி  த்து விளக்கம் அளி த்தி ருக் கிறார் . அதில் அவர் கூறிய தாவது, முதலில் ஏ ஆர் முரு  கதா ஸ் அவர்க ள் படத் தின் கதை  சுருக் கத் தை மட் டும் விஜயி டம் கூறி யிரு ந்தார்.

அது விஜ ய்க்கு  மிகவும் பிடி த்தி ருந்தது. இ த னால் கதையை உ ருவாக் கி வாருங் கள் படம் எ டுக்க லாம் என்று விஜய் கூ றியு ள்ளார். இதன் பின் னர் முரு கதா ஸ் முதல் பாதியை தயார் செய்து விஜயி டம் சொ ன் னார் . அதற்கு விஜ ய்யும்  சரி  என்று ஒத்துக் கொ ண்டு  படத்தை எடுக்க ஆ  ரம்பித் தார்கள். இதன் பிறகு முருக தாஸ் படத்தின் இரண் டாம் பாதி யை சொல் லும் போது  விஜ ய்க்கு அ ந்த படத் தின் க தை பிடிக்க வி ல்லை .

பி ன்னர் தன் னால்  யாரும்  நஷ்டம் அடை யக்  கூடா து எ ன்று த யாரிப்பாளர் சன்  பிக்சர்ஸ்  சரி என்று சொன்  னால் நடித்துக் கொடுத்து விடலாம் என்று விஜய் நி னை த்தி ருந்தார் .பிறகு முரு கதாஸ் சன் பி க்சர்ஸ் இடம் கதை  யை சொல் லியி ருக்கி றார் .ஆனால் அவர் கள் க தை பிடிக் கவி ல்லை என் று கூறி விட்டா ர் .மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவ னம் நீங் கள்  வேறு ஒரு த யாரிப் பாளரை வைத்து படத்தை எடுத்துக் கொள் ளு ங்கள் என்று சொல்  லிவி ட்டனர்.

இதன்  பிற கு தா ன் விஜய்  எனக் கு இந்  த படத்தி ல் நடிக்க வி ருப்பம் இ ல்லை  என்று கூறியுள் ளார். சன் பிக்சர்ஸ் ஒத் துக் கொ ண் டால் ப டத் தில் நடிக்க லாம் என்று தான்  விஜய் இருந்தார் . ஆ னால் அவ ர்களு க்கும்  பிடிக் கவி ல் லை என்று சொன் ன வுடன் வேறு ஒரு  தயாரிப் பாளரை  வைத் து படம் எ டுப்பதி ல் வி ஜய்க்கு உடன் பாடு இல்லை . அத னா ல் தான் விஜ ய்- முரு க தாஸ் கூட் ட ணி மீண் டும் சே ர முடியா ம ல் போனத ற்கு காரணம் என் று கூ றியி ருந் தார்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.