80 களின் கன வு நா ய கன் சு தா க ரை ஞா ப கம் இரு க் கா ..?? இவர் சி னிமா வை வி ட்டு வி லக இ து தா ன் கா ர ண மா..!! அதிர் ச்சி யளி க் கும் த க வல் உ ள் ளே ..!!

0 297

சுதாகர் பெத்தா ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவர். சுதாகர் அவர்கள் தெலுங்கு, தமிழ் மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சூப்பர் ஹிட் யமுடிகி மொகுடு  உட்பட பல பட ங்க ளை தெலுங்கில் தயா ரித் தார். சுதாகர் பிர கசம் மாவ ட்டத்தி ன் மா ர்க்கபு ரத் தில் என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு துணை சே கரிப்  பா ளராக இருந்தார். அவர் ஆந்திரா முழு வது ம் ப யணம் செய்தார். குண் டூரில் உள்ள ஆந்திரா-கிறிஸ்டியன் கல்லூரியில் இடை நி லை வரை படித்த அவர் பின்னர் ஒரு மெ ட்ராஸ் தி ரைப்பட நிறுவ னத் தில் சேர்ந்து திரை ப்பட ங்களில் இ றங்கி னார்.

தெலுங்கு தி ரையு லகில் ஆரம்ப நாட் களி ல் அவர் ஸ்ருஷ்டி ரஹஸ்யலு, ஓரிகி ச்சினா மாதா, போகி மந்தலு, கோன்டே கோடல்லு மற்றும் பலவ ற்றி ல் முன் னணி நடிகராக இரு ந்தார். மேலும் இவர் 1977-ல் துவ ங்கிய பாரதி ராஜா வின் உடன் தி ரை ப் பய ணம்  துவங் கியது. இவரது படங்கள் வரிசையாக மாபெரும் வெற்றி பெற்ற கா லக ட்டம்  தான்  அது.

பதினாறு வ யதினிலே படத்தின் பி ரமா ண்ட வெற் றிக்குப் பின் வந்த அடுத்த படம் கிழக்கே போகும் ரயில். அதில் தான் வசீ கர மான ஒரு இளை ஞன் ஹீ ரோ வாக அறிமுகம் ஆனார்.அவர் பெயர் சுதாகர். அந்தப் படத்தின்  ஹீரோ யினா க அ றி முகம் ஆன வர் தான் நடிகை ராதிகா அவர்கள். இ ப்போ து இந் தப் படமும் மிக பெரிய வெ ற்றி பெ ற் றது.அதன் பிறகு ஆ ரம் பித்த து சுதாகர் வெ ற்றிப் பய ணம்.

சுதாகர், ராதிகா என்றால் தமிழ் ரசிகர்களுக்கு நி ஜ கா தல ர்கள். இருவரும் சேர் ந்து நி  றைய பட ங்க ளில் நடி த்தா ர்கள். கா தல்  வ தந்திகளும் ரெக்கை கட்டிப் பயணித்தது. அடுத்த டுத்த ஹீ ரோ யின்க ள் கூடவும் சுதாகர் கா தல், என்பது போ ன்ற வ தந் திகள். அப்போதைய கா  லகட் டத்தில் க ல் லூரிப் பெ  ண்கள் சுதாகரை வெ றி பிடித் தது போல சுற்றி வந் தார் கள் .

அவர் தங்கி இருந்த ஹோட்டல் அ றை யில் எப்போதும் பெ ண்கள் நி ர ம்பி வழி ந்தா ர்கள். கணக்கு வ ழக்கு இல்லாத பெ ண்கள் கூட்டம் இதில் கு டி ப் பழ க்க மும் ஆர ம்பி த்தது. மேலும் சுதாகருக்கு பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் க வ னம்  சி தறி னார்  ச க்க ளத் தி  என்கிற பட சூட் டிங்கில் சுதாகர் முழு போ தை யு ட ன் சூட் டிங் வந்தார் என்கிற வ த ந் தி காட்டு தீ போல பரவியது.

இயக்குனர்கள் ப ய ப் பட ஆர ம்பித் தனர். நல்ல மார்கெட் இருக்கும் போதே புது பட வா ய் ப் புகள் மெல்ல கு றைய ஆர ம்பி த்தது. பெ ண்  கள்  கூட்டமும்  கு றைந் தது. அதன்பிறகு படங்கள் எதுவும் சரி யாக வர வில் லை. அவர் சம் பாதி த்த ப ணம் எல்லாம் ஆ டம் பர வா ழ்க்கை யில் க ரைந் தது.அ தன் பிறகு முடிந்தது அவ ரின் கதை.

மூட்டைமுடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர். அங்கு போ யும் வா ய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கி டைக்க வில்லை. கா மெடி யன் ஆனார் சூப்பர் ஹீரோ சுதாகர் அவர்கள். கோ மா ளி போல சே ஷ்டை கள் செய்து நடிக்க ஆர ம்பி த்தார். பின்னர் அவர் நகைச்  சுவை வே டங்க ளில் செய்யத் தொ டங்கி னார். அவர் விசித் திர மான கு ரல் பண் பேற்ற த்தால் பிர பலமா னவர்.

1980 கள் மற்றும் 90 களில் தனது உ ரை யாடல்  உச் சரிப்  பால் பி ரப ல மான ந கைச் சுவை நடி கரா னார். மேலும் ஒரு ஐந்து வருடம்  பி ழை ப்பு  ஓடியது. ஆனால் பழக்க வழ க்கங் கள் மட்டும் மாற வில் லை  என்கிறார்கள். இப்போது இரண்டு சிறு நீ ரகங் களில் பி ரச்  னையாகி  உள்ளது. அதற்க்கு ப ண மும் இல்லை அவரிடம். மருத்துவ சி கி ச் சை களில் தான் அவர் காலம் தள்ளி வருகிறார் நடிகர் கா தல் இள வரசன் சுதாகர் அ வர் கள்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.