முதன் முதலாக தன் காத ல னுட ன் இ ருக் கும் புகை ப் படத் தை பகி ர்ந் த செ ம்ப ரு த் தி சபா னா..!! அட இவ ரு ம் ஒரு பிர பல சீரி ய ல் ந டிக ரா ..?? இ ணை ய த்தி ல் வை ர லா கும் கா த ல் ஜோ டி யி ன் புகை ப் பட ம் ..!!
ஜீ தமிழில் வெ ளியான செம்பருத்தி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பி ரப ல மா ன ஒன்று . அதில் ஆதி ,பார்வதியாக நடிகர் கார்த்திக் மற்றும் சபானா நடி த்தி ருந் தனர் .அவர் களி ன் ஜோடி மக்க ளி டையே மிகவும் பிரப லம டைந்த தது. ஜீ தமிழ் வர லா ற்றிலே யே டிஆர்பி நம்பர் ஒன் இடத்துக்கு வந்தது செம் பரு த்தி தொடர் மூலம் தான். அதனாலேயே அதில் நடித்துக் கொ ண்டி ருந்த கார்த் திக் கும் சபானா விற் கும் காதல் என் றெல்லாம் வதந்திகள் பரவிக் கொ ண்டி ருந்த து .
இந்நிலையில் கார் த்திக் தன் முதல் ம னை வியை வி வா கரத் து செய்து விட அதற்கும் சபானா தான் காரணம் என்றெ ல் லாம் கார்த்திக் ரசிகர்கள் கூறி னா ர்கள் . இதனால் சபானா ஒரு வீடி யோ பதிவின் மூலம் எனக்கும் கார் த்தி க்கும் எந்த சம்ப ந்த மும் இல்லை. நாங்கள் வெறும் நண் பர்க ள் மட்டும் தான் .அதற்குமேல் சீரியலில் நான் யாரை திரு ம ண ம் செய்ய வேண்டும் என ரசிகர்களாகிய நீங்கள் சொல் லலா ம்.
ஆனால் என்னுடைய நிஜ வா ழ்க் கை யில் நான் யாரை தி ரும ண ம் செய்து கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர்கள் தான் முடிவு எடுக்க வே ண் டும் என்று முடிவாகச் சொ ல்லி விட் டார் .அவரின் அந்த பதி வு க்கு பல ரசிகர்கள் ஆத ர வு தெரிவித்து இருந்தனர். அதன் பின்னே கார்த்திக் அந்த தொ ட ரை விட்டு விலகிவிட செம் பருத்தி ரசிக ர்க ளு க்கு மிகுந்த அ திர் ச் சி. அதனால் அந்த சீரியல் டி ஆர் பி சற்று பின் த ங்கி யது.
இப்போது மீண்டும் பரவலாக சென்று கொண் டிரு க் கும் இந்த சம யத் தில் சபானா விஜய் டிவி சீரியல் பாக்கி யலட் சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யன் என்பவருக்கும் கா த ல் என்று சொல்லப்பட்டது. இவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் ஹீ ரோ வாக நடி த்திருந் தார் என்பது கு றிப்பி ட த்தக் கது. இந்நி லையி ல் அவர் மீண்டும் ஒரு புகை ப்பட த்தை பதி வே ற்றி ரசிகர் க ளை குழ ப்ப த்தில் ஆ ழ்த்தி யு ள்ளா ர் .
அதாவது இருவரின் கைக ளி ல் ஒரே மாதிரி யான மோ தி ரம் அ ணிந் ததோ டு அதில் அவள் மன துடன் காதலில் விழுந்தேன் ஏனெ ன்றா ல் ஒரு நாள் கெ மி ஸ்ட்ரி குறையும் ,மேலும் ஒருநாள் வெ ளிப்ப டும் ஆனால் அது நித்தி யமா னது, அதுதான் அன்பு வாழும் இடம் என ப திவி ட்டு ள்ளார். அதைத் தொ ட ர்ந்து சபானாவும் ஒரு ப தி வை போட் டுள் ளார் .
அதில் குறிப்பிட்டுள்ள கா த ல் வரி கள் அவர் காதலை உறுதி ப்ப டுத்தி யு ள்ளது .இவர்கள் கா த லை வெளிப்ப டை யா க இதுவரை கூ றா மல் இருந்து இ ரு ந்தா லும் அவ ர் கள் கா த ல் வி ஷயம் அ னை வருக் கும் தெரிந்த ஒன்று தான் . ஆ னால் தற்போது ச பானா வே தன் கா த ல ரின் புகை ப்ப டத்தை வெ ளி யிட்டு ரசிக ர்க ளுக் கு வெளி ப்படுத்தியு ள் ளார் .அந்த பு கைப் படம் தற் போ து இ ணை யத் தை வை ரலா கி வரு கி றது.