ஆ டுகளம் பட த் தில் ந டித்த ஜெய பால னை ஞா ப கம் இ ருக் கா..?? தற் போ து என் ன செய் கி றா ர் தெரி யு மா ..?? இ வ ருக்கு இந்த நி லை யா..!! அ திர்ச் சி அ ளிக்கு ம் த கவ ல் உள்ளே..!!
தமிழ் சினிமாவின் அ தி ர டி இய க்குன ரான வெ ற்றிமாறன் அவ ர்க ளால் எடுக்கப்பட்ட படம் ஆடுகளம் .நடிகர் தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என சொல்லலாம்.மேலும் இந்த படத்தில் வி ல் லனா க நடித்தவர் வி ஐ எஸ் ஜெயபாலன். இவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார் . அது மட்டுமின்றி அ ர சி ய ல் வி ம ர் ச க ர் மற்றும் தமிழ் நடிகர் ஆ வார்.
முதன்முதலாக இவரை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்தான் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள் கிடைத்தது .மேலும் ஜெயபாலன் அவர்கள் இல ங் கை யை சே ர் ந்த வர்.
1970களில் யாழ்ப்பாணப் பல்கலை க்கழ க த்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாண வர் கள் இயக்கத்தில் முன் ன ணி பொறுப்பு வகித்தார். இவர் பல் கலை க்கழ கத் தில் படிக்கும் பொழு து இவர் தன் எழு த் தை தொடங்கினார்.பின்னர் 1986ம் ஆண்டு தொ குப் பை வெ ளியி ட் டார்.மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலருக்கும் குருவாக விளங்குபவர் பாலு மகேந் திரா வால் க ண்டெடுக்கப்பட்டவர் இயக்குனர் வெற்றி மாறன் .
பாலு மகே ந்தி ராவின் நட்பின் கா ரண மாக இயக்குனர் வெற்றி மா றன் இயக்கத்தில் ஆடுகளம் திரை ப்பட த்தில் நடித்தார் . பிறகு சிறுவயதில் இருக்கும்போது நிறை ய வ று மை இ ரு ந்த தா ல் இவர் தமிழ்நாட்டிற்கு வந்தார்.மேலும் ஆடுகளம் படத்திற்குப் பிறகு நிறைய பு த் த க ங் க ளை அவர் எ ழுதி வெளி யிட்டார்.
12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் க தவை த் தட் ட நிறைய படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.மேலும் தற்போது பட வாய் ப்பு ஏதுமி ன்றி மிகவும் மோ ச மா ன நி லையி ல் இரு ந் து வரு கி றா ர்..