கா மெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்ம னின் மகன் சாமி யா ராக மாறிவிட்டா ரா ..?? என்ன கா ரண ம் தெரியு மா..?? ஆச் சிரி ய மான த க வ ல் உள் ளே..!!

0 196

90 களில் இருந்து கா மெடி களில் அ னை த்து மக் களுக் குமே மிகப் பரிச் சய மான முக மாக இருந்து வரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். 90ஸ் கா லக ட்டம் முதல் தற்போது உள்ள இளைய ரசிகர்கள் வரை இவரை  தெரி யாத வர்கள்  யாரும் இருக்க மாட்டார்கள். 1979 ஆம் ஆண்டு நடிக்க வந்து விட்டார். இவர் என்றுமே பல மக்களின் மனதில் நி னை வு இருக்க காரணம்.

இவர் வந்த படங்கள் எதையுமே  நிரா கரி த்து  விடாமல் நடித்த துதான் .மிகச் சிறிய கதா ப்பாத் திரமா க இருந்தாலும் அதனை வேண்டாம் என்று சொல் லாமல் அதனையும் நடித்துக் கொடுத்து வந்தார். அப்படி தான் கவுண் டம ணியின் பல  கா மெ டிக ளில்  இவர் நடித்து இருப்பார்.  அதற்கு பிறகு ரஜினி , கமல் படங்களில் கவுண் டமணியின் ந கை ச்சு வை காட்சிகளில் துணை ந டிகரா கவும்  அறி மு கமா னார்.

அவரது முக்கிய  அடை யா ள மே  அவரது உருவ அமைப்பு தான் மிகவும்  ஒல் லி யா க  ஓமக் குச்சி போல் இருந்ததால் இவருக்கு ஓ மக் கு ச்சி என்ற பெயர் வந்தது .ஆனால் இவர் இய ற் பெ யர் நரசிம்மன். தொடர்ந்து இடை வெ ளியே இல் லாம ல் பல படங்களில் நடித்து வந்த இவர் க டை சி யாக 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான தலை நகரம் படத்தில் நடித் திருந் தார்.

இப்படிப்பட்ட நிலை யில் கடந்த 2009ஆம் ஆண்டு தொ ண் டை புற் று நோ யா ல் கால மானார்.அப்போது அவருக்கு  வ யது 73. ஓமகுச்சி நரசிம்மன் சரஸ்வதி என்பவரை  திரு ம ண ம்  செய்து கொண்டார். இத் தம்ப திக் கு சங்கீதா, விஜயலட்சுமி மற்றும் நிர்மலா என்ற மூன்று மக ள்க ளும் ,மேலும் ஓம் காமேஸ்வரா  என்ற ஒரு மக னும் இருக்கின்றனர் .

அவர்களில்  இப்போது அவரது மகன் காமேஸ்வரா  தற்போது சா மி யா ராக மாறிவி ட்டா ராம். சாய்பாபா, சித்தர்கள் மற்றும் இயேசுவை நே ரி ல் சந்தித்து இருக் கி றேன் என்று கூறியுள்ள அவர் .அதன்பிறகு  ஆ ன்மீ க த் தை  நானே நம்பத் தொட ங்கி  னேன் என்று குறிப்பி ட்டுள் ளார் .தற்போது சென்னை திருவ ல்லிக்  கே ணியில் காமேஸ்வரா  சுவாமி வசி த்து வருகிறார் என்பது குறி ப்பிட த்தக் கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.