ஜெயம் பட த்தில் சிறு வயது சுஜாதா வாக நடித்த சிறு மி யார் தெரியு மா..?? தமிழ் சினிமா வில் பிர பல நடிகரி ன் மனைவி யா..?? இவங்க ளும் ஒரு நடிகை தா னா ..?? ஆ ச்சிரிய மான தகவ ல் உ ள்ளே ..!!
தமிழ் சினி மாவில் பல்வேறு நட்ச த்திரங் கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகை ரேஷ்மி மேனன் இருவரும் கா தலி த்து திரு மணம் செய்துகொண்டார். மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவ ராவா ர் நடிகர் பாபி சிம்ஹா.
இவர் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் என பல வேடங்களில் தனது அற் புத மான நடிப்பை வெளிப் படுத்தி யுள்ளார். மேலும் இவர் 2012ல் வெளியான காத லில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறி முகமா னார் . அதன் பின்னர் பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய க தாபா த்திர த்தில் நடித்து வந்தார்.
அதன் பிறகு நடிகர் பாபி சிம்ஹா ஜிக ர்தண்டா என்ற படத்தில் தனது அசல ட்டான நடிப்பை வெளி க்காட் டினார் .அதனால் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு 2014ஆம் ஆண்டு சிறந்த துணை நடிக ருக் கான தே சிய விரு தைப் பெற்றார். இவரைத் திரு மணம் செய்து கொண்ட நடிகை ரேஷ்மி மேனன் .தமிழ் சினிமாவில் பல ராலும் அறிய ப்பட்ட ஒரு நடிகை தான்.
இவர் 2002ஆம் ஆண்டு வெளி யான ஆல்பம் என்ற படத்தில் ஸ்ருதியின் தங் கை யாக நடித்தி ருந்தார். அதேபோல் நடிகர் ஜெயம்ரவி அ றி முக மான ஜெயம் என்ற திரைப் படத்தில் குழ ந்தை நட்ச த்திர மாக நடித்து இருப்பார் நடிகை ரேஷ்மி மேனன். அதன் பி ன்னர் 2010ஆம் ஆண்டு வெளி யான இனிது இனிது என்ற படத்தின் மூலம்தான் கதா நாய கியாக அறிமு கமா னார் ந டிகை ரேஷ்மி மேனன்.
அந்த ப்படத்தில் இளசு களின் மன தை கொள்ளை கொண்ட நடிகை ரேஷ்மி மேனன் .அதன் பின்னர் பல படங்களில் கதா நாயகி யாக நடித்து வந்தார். கட ந்தா ண்டில் வெளி யான உறுமீன் என்ற படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணை ந்து நடித்தார் . அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இருவரும் திரு மணம் செய்து கொண்டனர் .இவர்க ளுக்கு ஒரு மக ளும் ஒரு மக னும் உள்ளனர்.