இந் த புகைப் படத்தி ல் இருக்கும் குழந் தை யாருன் னு தெரியுமா..?? என்ன து தமிழ் சினிமா வில் உ ச்சத்தில் இருக்கும் பிரபல நடிகை யா ..!! இணையத்தி ல் வை ரலாகும் புகைப் படம்..!!

0 78

சமந்தா இந்திய தி ரைப் பட நடிகை ஆவார். இவர் தமிழ் ,தெலுங்கு திரை ப்படங்க ளில் நடித்து வருகிறார். இவர் சென்னையில் வளர் ந்தார். 2017 ரவி வர்மன் இய க்கத்தி ல் வெளியான  மாஸ்கோவின் காவேரி திரை ப்படத்தில் முதன் முதலாக நடிக்க தொடங் கியிருந் தாலும் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேச வா முதலில் வெளிவந்து மிகப் பெரிய  வெ ற்றி  பெற்றது .

இந்த  திரை ப்படத்தி ற்காக சிறந்த தென்னிந்திய  அறி முக  நடிகைக்கான பிலி ம்பேர் விருதை பெற்று க்கொண்டார் .இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதா பாத்திர த்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு திரைப்படத் துறைகளில் பெயர் பெற்ற பின் கூடிய  சம் பளம்  பெறும் நடிகைகள் ஒரு வராக உள்ளார். இவர் அழகும், துல்லி யமான நடிப்பும் நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்  முன் னணி  நடிகையாக வைத்திருக்கின்றன.

தமிழில் அஞ்சான், கத்தி, தங்கமகன் ,10 எண்றதுக்குள்ள போன்ற திரை ப்படங் களில் முன் னணி நடிகர்களுடன் ந டித்தார் நடிகை சமந்தா. பின்னர் தெலுங்கு நடிகரான நாகா ர்ஜுனா வின் மகன் நடிகர்  நாக சைதன் யாவை  நடிகை சமந்தா  காத லித் து  வந்தார் .பின்பு இருவீட்டாரின்  சம்ம தத்து டன்  இவர்களது  திரு மணம்  ஆனது 2017 கோவிலில் நடந்தது.

நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நாக சைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர் எனவே இரண்டு மத முறைப் படி  திரு மணம்  நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சமந்தா சிறுவயதில் தன் னுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து இருக்கும் புகை ப்படமும், தற்போது  இருக்கும் புகைப்படமும் இணைய த்தில்   வைர லாகி  வரு கிறது. இதோ  அந்த புகைப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.