பிரப ல சீரியல் நடி கை ஸ்ரீ வித்யா வை ஞாபகம் இருக் கா ..?? தற் போது என்ன தொழில் செய்கி றார் தெரியு மா ..?? ஆச்சிரிய மான தகவ ல் உள் ளே ..!!
தமிழில் 1500 எபி சோடுக ளை கடந்து ரசிகர்களின் மன தில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள். இதில் ஆர்த்தி என்ற கதா பாத்திர த்தில் நடித்த ஸ்ரீவித்யாவை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மற ந்திரு க்க மாட்டார்கள். கோபமான காட்சிகளில் கண் களை உருட்டி உருட்டி நடி த்த ஸ்ரீவித்யா சீரியல்களின் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினர் ஒருவரையே திரு மணம் செய்து கொண்டார் .
தொடர்ந்து குடும்பம், பிள்ளைகள் என பொ ழுதை கழித்தாலும் மீண்டும் சித்திரம் பேசுதடி ,கைராசிக்குடும்பம் மூலம் ரீ-என்ட்ரி கொடு த்தார் ஸ்ரீவித்யா. இருப்பினும் நடிகை ஸ்ரீவித்யா உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என்னவளே போன்ற படங்களில் குழந்தை நட்ச த்தி ரமாக திரைத் துறை க்குள் காலடி பதித்தவர் .
சின்னத் திரையிலும் கோலங்கள், தென்றல் நாடங்களில் நடித்து பிரபலமானவர். வெள்ளி திரையை விட இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப் பெரிய ரசிகர் பட் டா ளம் உள்ளது குறிப் பிடத்தக் கது . அதில் 1500 எபி சோடுகளை கடந்து ரசிகர்கள் மன தில் நீங்கா இடம் பிடித்த சீரிய ல்களில் ஒன்று கோலங்கள் .
தற்போது ஸ்ரீவித்யா சொ ந்தமா க தொழில் செய்ய எண்ணி சீரியலுக்கு குட் பை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அதாவது வெளி நாடுகளில் பேமஸ் ஆக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான் செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறார்.
சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சு ளர்க ளுக்கு நல்ல சுவையான சாப்பாட்டை செய்து தருகிறதாம் இவரது நிறு வனம். ஹோட்டல் போல இல்லாமல் உணவு தேவை ப்படுவோர் அழைப்பின் பெயரில் வீட்டிலேயே செய்து தரும் முறை ஆகும் . தற்போது பி சியாக இருந்தாலும் நல்ல கதா பாத்திரங் கள் அமைந்தால் நடிப்பிலும் அசத்த ரெடி யாக இருக்கிறா ராம் ஸ்ரீவித்யா…