ம-ரு-த்-து-வ ம-னை-யில் அட்மிட் செய்த 70 வயதில் தாதா 55வயது பாட்டியை கா-த-லி-த்-து 3 நாளில் நடந்த ச-ம்-ப-வ-ம் ஷா-க்-கா-ன ஊர் மக்கள் என்ன நட ந் தது தெ ரி யுமா?

0 326

முதியவர் ஒருவர் சி-கி-ச்-சை-க்-கா-க ம-ரு-த்-து-வ-ம-னை-யில் அனுமதித்த நிலையில் பக்கத்து பெட்டில் இருந்த 55 வயது பெண்ணை கா-த-லி-த்-து திருமணம் செய்த ச-ம்-ப-வ-ம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், அசோக்நகர் மாவட்டத்தில் இருக்கும் ம-ரு-த்-து-வ-ம-னை ஒன்றில் உம்ராவ் சிங்(70) என்ற முதியவர் சி-கி-ச்-சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதையடுத்து, அவரது ப-டு-க்-கைக்கு அருகே கு-டி -பா-ய் என்ற 55 வயது பெண்ணும் சி-கி-ச்-சை-க்-கா-க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரின் ப-டு-க்-கை-களும் அருகருகே இருந்ததால் இருவரும் ம-ரு-த்-து-வ-ம-னை-யில் உரையாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

இதன்பின்னர், மூன்று நாட்களில் கா-த-லி-க்-க ஆரம்பித்துள்ளனர். சி-கி-ச்-சை முடிந்தபின் உம்ராவ் தனது கிராமத்திற்கு கு-டி -பா-யை அழைத்துச் சென்று இருக்கின்றார்.அங்கு இருக்கும் தனது நான்கு மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளுடன் உரையாடிவிட்டு பின்னர் தங்களது கா-த-ல் குறித்து கூறியுள்ளார்.

அவர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்கி இருக்கின்றார். அதன் பின்னர் கிராம மக்கள் முன்பாக புதிய ஆடைகளை உடுத்தி மேளதாளத்துடன் இருவருக்கும் தி-ரு-ம-ண-ம் நடைபெற்றிருக்கின்றது. இச்-ச-ம்-ப-வ-ம் அப்பகுதி மக்களிடையே ஆ-ச்-ச-ர்-ய-த்-தை ஏற்படுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.