சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று ஹோட்டல் அறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பலரையும் பெரும் அ திர் ச்சிக்குள்ளாகியது.இவரது த ற் கொ லை குறித்து பலருக்கு இது த ற் கொ லையா? கொ லை யா? முகத்தில் நகக்கீறல்கள் எப்படி வந்தன, தூக்குபோட்ட அடையாளம் கழுத்தில் இல்லை என்ற பல சர்சையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.இச்சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிசார் விசாரணை செய்து வருகின்ற நிலையில் சித்ரா மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் ஒரு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.அதில் அவர் இது த ற் கொ லையாக இருக்க வாய்ப்பில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுவதாவது, சித்ரா புகைப்படங்களை பார்த்தபோது, முகத்தின் மீது காயங்கள் இருப்பதை கவனிக்க முடிகின்றது. இதை வைத்து பார்த்தால் கொலையாக இருக்கக்கூடும், த ற் கொ லைக்கு வாய்ப்பு கிடையாது, வேறு யாராவது ஒருவர் தா க் கு தல் நடத்த முற்பட்டபோது, அதை இவர் தடுக்கும் போதுதான் இது போன்ற காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி சென்னை பொலிசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.