பாண்டியன் ஸ்டோர் சித்ரா நட்சத்திர ஹோட்டலில் த ற் கொ லை செய்து கொண்டார் .அவருடன் யார் இருந்தா தெரியுமா .?
சீரியல் நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பின்னர் சீரியலில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூ க்கு ப்போ ட்டு த ற் கொ லை செய்திருக்கிறார்.இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.இவரது சொந்த ஊர் திருவான்மை ஊர் சீரியல் நடிப்பதர்ககே நட்சத்திர ஹோட்டலில் இருந்துள்ளார் .
அந்த லில் சித்ரா உடன் அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மாப்பிள்ளை ஹேம்நாத் இருந்துள்ளார் . அது மட்டும் இல்லாமல் அவர் இருவருக்கும் சண்டை நடந்தது .பின்னர் ஹேம்நாத்தை வெளியே செல்லும் படி சொல்லிவிட்டு அவர் இந்த விபரித்த முடிவை எடுத்துள்ளார் .
ஹேம்நாத் ஒரு தொழில் அதிபர் சித்ரா மறைந்தது என்ன காரணம் என்று அவரது போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .போலீசார் விசாரணையில் இது கொ லையா த ற் கொ லையா என்று பிறகே தெரியும் இது குறித்து ஹேம்நாத் அவரிடமும் விசாரணை நடக்கிறது .
இவர் மறைந்ததை சித்ராவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .