ஷிவானிக்கு பாலாஜி கொடுத்த மு த்தம் கொடுத்தாரா..?? நீங்க அத பாத்தீங்களா… குறும்படம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

0 174

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துவருகிறது.இந்த சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.இந்த சீசனில் பாலா_ஷிவானி லவ் தான் ரொம்பப் பேமஸாக ஓடுகிறது.

இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என சொல்லி வந்தாலும், மற்ற போட்டியாளர்களின் பேச்சில் இருந்து இருவரும் காதலிப்பது போலவே தெரிகிறது.இந்நிலையில் இப்போது நெட்டிசன்கள் எடுத்துப்போட்டிருக்கும் ஒரு குறும்படத்தில் ஷிவானிக்கு…பாலாஜி கொடுக்கும் முத்தம் அம்பலமாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டில் டெலிகாலர் டாஸ்கில் ஆரி அர்ஜூனன், ஷிவானிக்கு போன் செய்து பேசினார்.

அப்போது, உங்களுக்கும் பாலாஜிக்கும் இடையில் இருப்பது என்ன மாதிரியான உறவு என ஆரி கேட்டார். அதற்கு ஷிவானி, ‘அன்பு கலந்த நட்பு’ எனச் சொன்னார். அடுத்தவாரமே எவிசனுக்கு ஆரி நாமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து டாஸ்கை ஒழுங்காகச் செய்யவில்லை என ஆரி, ரியோ இருவரையும் சக போட்டியாளர்கள் ஜெயிலுக்கு அனுப்பிவைத்தனர்.

சிலம்பம் டாஸ்கில் ரம்யா, அனிதா கூட்டணி வெற்றிபெற்றது. அந்த டாஸ்க் முடிந்ததும் ஆரி, ரியோ இருவரும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அன்றைய நாளில் பிக்பாஸ் வீட்டில் விளக்குகள் அணைக்கப்படும்முன்பு, ஷிவானி_பாலாஜி இருவரும் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். பாலாஜி சரசர சரக்காத்து வீசும்போது பாடலைப்பாட, ஷிவானி அவரைத் தள்ளிக்கொண்டுப் போனார். அப்போது ஷிவானியின் நெற்றியில் பாலாஜி பட்டென ஒரு முத்தம் கொடுத்தது போல தெரிந்தது,.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஷிவானி, பாலாஜி இடையே இருக்கும் அன்பு இதுதானா? என கலாய்த்து வருகின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.